சட்டத்துறை அமைச்சர்

சிங்கப்பூரில் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றும் வழக்கறிஞர்களின் திறன் மேம்பாட்டுக்குச் சட்ட அமைச்சு கூடுதல் ஆதரவு வழங்கும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுகவினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.